தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,940 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/06/2020

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,940 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,940 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா தொற்று
இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்
. இன்று 54 பேர் (10 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 11,10,402 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 31,505 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 10,56,564 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459