ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு* - ஆசிரியர் மலர்

Latest

08/06/2020

ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*


ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது*

*⭕தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*⭕பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க உத்தரவு*

*⭕9லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது*

*⭕கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம்*

*⭕ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459