CBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

27/05/2020

CBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு


இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு  மாணவர்கள் தற்போது தாங்கள் இருக்கும் ஊர்களிலேயே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்லத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459