தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று - ஆசிரியர் மலர்

Latest

16/05/2020

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று


சென்னை: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 74-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459