தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,548- ஆக அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/05/2020

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,548- ஆக அதிகரிப்பு


சென்னை: தமிழகத்தில் இன்று 639 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,548- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459