இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை: மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/03/2026

இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை: மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறைகள்

புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு  தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை  என அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் அவர்கள் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), பொள்ளாச்சி!!!


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459