போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/01/2026

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு


ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.


பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள், கற்பித்தல் பணிகள் முடங்கின.


• கல்வி நலன் பாதிக்கப்படுவதால், பணி இல்லை, ஊதியமும் இல்லை என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


• ஆறாம் தேதியில் இருந்து மருத்துவ காரணமாக விடுமுறை எடுத்த ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர் விவரங்களை அனுப்ப உத்தரவு


- வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459