சட்டபேரவை தேர்தலுக்கான அலுவலர்கள் நியமனம் தொடங்கியது - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/12/2025

சட்டபேரவை தேர்தலுக்கான அலுவலர்கள் நியமனம் தொடங்கியது

 

IMG_20251204_121145

தமிழக தேர்தல் .. அறிவித்தது தேர்தல் ஆணையம் 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது . தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் , 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459