உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு( அக்டோபர் 28, 2025 ) விசாரணை விவரம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/10/2025

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு( அக்டோபர் 28, 2025 ) விசாரணை விவரம்

 உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 )


உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு


பொருள்:

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான தொடர்ச்சியான உச்சநீதிமன்ற விசாரணை 

மனுதாரர்களின் வாதம்:




பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுதத் தேவையில்லை என வழக்கறிஞர்கள் வாதம்.




2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், பதவி உயர்வு பெற்றவர்களும் TET விலக்கு பெற வேண்டும் எனக் கோரிக்கை.


அடுத்த விசாரணை தேதி:


🗓️ நவம்பர் 19, 2025


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459