மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/10/2025

மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு வெளியீடு.

 IMG_20251002_173232


மாணவர் RTE சேர்க்கை தொடக்கம்

2025-26 கல்வி ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் RTE கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம் 

மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் என தமிழக அரசு அறிவிப்பு 

15.10.2025 க்குள் EMIS இணையத்தளத்தின்  மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

RTE Admission 2025-26 Notification & Instructions - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459