அரசுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில் , நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2025 ( வெள்ளிக்கிழமை ) அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி ( தொடக்கக்கல்வி ) அலுவலகங்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி ( As per Flag code ) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
14/08/2025
New
சுதந்திர தின விழாவினை அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு.
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment