மக்கள்தொகை கணக்கெடுப்பு - அரசிதழில் வெளியீடு..
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு ; 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் , மேற்பார்வையாளர்கள் , 1.3 லட்சம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர் அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் ; அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
No comments:
Post a Comment