இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது. - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/06/2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது.

 IMG_20250623_180245

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவது சார்ந்து நான்காம் கட்டமாக கருத்து கேட்டு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

Equal work Equal Pay Meeting-IV 24.06.2025.pdf

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459