தமிழ்நாட்டில் , அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இப்புகார்கள் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ( DCPO ) ஒரு முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார் . இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது !
No comments:
Post a Comment