நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.11.2024 , 26.11.2024 , 27.11.2024 மற்றும் 13.12.2024 ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக கீழ்க்கண்ட சனிக்கிழமைகளில் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் / சி.பி.எஸ்.இ / நர்சரி ) பள்ளிகளுக்கும் முழு வேலைநாளாக அறிவித்து பள்ளிகள் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
06/02/2025
New
மழை விடுமுறை ஈடுசெய்யும் நாட்கள் - அறிவிப்பு - CEO Proceedings

About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
CEO
Labels:
CEO
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment