நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

07/06/2024

நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு

  நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு


*நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்; 

*கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த நீட் பயிற்சி மையத்தின் சார்பில் வழக்கு

*நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை நீக்கக் கோரிக்கை; கருணை மதிப்பெண்களை நீக்கிவிட்டு புதிய தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தல்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459