தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




03/03/2024

தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியீடு.

 IMG_20240303_181703

பள்ளிக் கல்வி - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின்


வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 2023-2024ஆம் ஆண்டு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியீடு.

 G.O.Ms.No.22 , Date : 23.01.2024 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459