நாளை இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

08/01/2024

நாளை இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

 தென்தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வெளியிட்டுள்ளது.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459