ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் தேவை - ஆசிரியர் மலர்

Latest

04/12/2023

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் தேவை


சிவகாசி அருகே திருத்தங்கல் பள்ளி நடைபெற்றதுபோன்ற   சம்பவங்கள் நடைபெறும்போது  ஆசிரியர்களுக்கு அச்சு உணர்வு ஏற்படுகிறது. 

 ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரியர் சங்கங்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.

மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் உள்ளது போன்று ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் என தற்போதைய சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோகன் அவர்கள் சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தார்.

MLA SPEECH: CLICK HERE 



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459