ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காவலர்களுடன் ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

27/12/2023

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காவலர்களுடன் ஆலோசனை

 

  நாளை ஜாக்டோ-ஜியோ கோட்டை முற்றுகைப் போராட்டம் தொடங்க உள்ள சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் POLICE AC திரு தேஸ்முக் சேகர் சஞ்சய் IPS மற்றும் POLICE DC  திரு பாஸ்கர் அவர்களுடன்  ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459