குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

30/11/2023

குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

IMG_20231130_110619

எதிர்வரும் 02.12.2023 ( சனிக்கிழமை ) அன்று CPS- யை இரத்து செய்ய வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டம் " நடத்திட திட்டமிட்டுள்ளோம்.


அனைத்து அரசுஊழியர் , ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை என்ற அடிப்படையில் தாங்களும் தங்களது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும்


" குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டத்தில் " கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459