மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை வாய்ப்பு Last date 8.3.2023 - ஆசிரியர் மலர்

Latest

07/03/2023

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை வாய்ப்பு Last date 8.3.2023


 செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஓட்டுநர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .JoinTelegram

நிறுவனம்:

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Jeep Driver (ஓட்டுநர்)

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Jeep Driver04
மொத்தம்04

சம்பளம்:

பதவிசம்பளம்
Jeep DriverRs. 19,500 – 62,000/-

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 32 years

பணியிடம்:

செங்கல்பட்டு, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

விண்ணப்பிக்கும் முறை:

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 08.03.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

நூலக கட்டிடம் 2வது தளம்,

மருத்துவ கல்லூரி வளாகம்,

செங்கல்பட்டு – 603 001

விண்ணப்பிக்க கடைசி நாள்:

08.03.2023

Job Notification :Click Here

Job application: CLICK HERE

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459