உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் நிலை - ஆசிரியர் மலர்

Latest

02/03/2023

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் நிலை

 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இறுதி தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459