இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது. - ஆசிரியர் மலர்

Latest

28/02/2023

இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போது நினைவு கூர்கிறோம் . ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்..JoinTelegram

IMG-20230228-WA0013


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459