தொடர் மழை காரணமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

29/11/2022

தொடர் மழை காரணமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 .com/

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தேனி  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459