அரசாணை 115 ஐ இரத்து செய்திட கோரிக்கை! - ஆசிரியர் மலர்

Latest

08/11/2022

அரசாணை 115 ஐ இரத்து செய்திட கோரிக்கை!


IMG_20221108_093941

தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் , சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் , இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.


 அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட வேண்டும்.


 கடந்த 18-03-2022 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


நிதிநிலை அறிக்கையில் பத்தி 159 இல் நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் பின்வருபவனவற்றை அறிவித்தார்.

TANSA Press Release No.2, 7-11-22.pdf - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459