அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்: அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

01/09/2022

அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்: அரசாணை வெளியீடு

 


.com/

அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.  

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459