அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி - ஆசிரியர் மலர்

Latest

02/09/2022

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி

 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுயநிதி கல்லூரியில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள நிபந்தனைகளுடன் உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கூறக்கூடாது என உயர்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459