TET - தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை மீண்டும் போராட்டம் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

13/07/2022

TET - தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை மீண்டும் போராட்டம் அறிவிப்பு.

டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம். 
தகுதி தேர்வுக்கு பிறகு, வேலைவாய்ப்பு பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி போராட்டம் அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459