கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

12/07/2022

கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு.



மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-2022 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்குப் பின் 2022-2023 ஆம் கல்வியாண்டில் , மீளத் திறக்கும் நாள் ஜீலை 18 ஆம் தேதி ( திங்கள்கிழமை ) என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459