மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்! - ஆசிரியர் மலர்

Latest

27/06/2022

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்!

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தொகுப்பு ஊதிய ஆசிரியர் நியமிக்க வேண்டும் என தகவல்...
தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் SMC மூலம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடம் மாவட்ட மாறுதலுக்கு பிறகு(08.07.2022) நிரப்பப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459