கல்வித்துறையில் மாற்றம் - தொடக்க , மேல்நிலையை பிரிக்க முடிவு. - ஆசிரியர் மலர்

Latest

18/06/2022

கல்வித்துறையில் மாற்றம் - தொடக்க , மேல்நிலையை பிரிக்க முடிவு.

‘ பழைய கஞ்சி ... புதிய பானையில் ' என்ற கூற்றிற்கு ஏற்ப தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவர அரசு திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க , நடுநிலை , உயர் , மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. தனியார் , உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல் , புதுப்பித்தல் , உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் பெறுதல் போன்று அனைத்திற்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து வருகிறது...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459