வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

08/06/2022

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459