எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

29/04/2022

எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவு.

எவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்
கல்வித்துறை அலுவலர்கள், தேர்வுப்பணி அலுவலர்கள், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459