பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

27/04/2022

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.

2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே -2022 மாதத்தில் நடைப்பெறவுள்ளது.
இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் ( priority syllabus- குறைக்கப்பட்ட ) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும்.

 இப்பாடத்திட்டம் அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) - Notification " - என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459