தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!! - ஆசிரியர் மலர்

Latest

05/04/2022

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த பணியிடங்கள்: 444

வயதுவரம்பு: 20- 30

கல்வித்தகுதி: டிகிரி

சம்பளம்: 36,900-1,16,600

விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.4.2022

இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459