மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு. - ஆசிரியர் மலர்

Latest

21/01/2022

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24) முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459