ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

08/01/2022

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு!

 ஆந்திராவில் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு:


ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 - லிருந்து 62 - ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு .

கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30 க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459