வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் சென்னை, புதுச்சேரியை சேர்ந்த ஏழு முன்னணி நிறுவனங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
SC., ST., பிரிவை சேர்ந்த வேலை தேடுபவர்கள் பதிவு செய்து, கல்வித் தகுதிக்கேற்ப பணி இடங்களுக்கு, நாளை 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் சுயவிவரத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
SC., ST., விண்ணப்பதாரர்கள் தவிர, இதர வகுப்பினரும் தேசிய தொழில் சேவை போர்ட்டலில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment