G.O 841 - கொரோனாவல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ₹50,000 நிவாரணம் - அரசாணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

07/12/2021

G.O 841 - கொரோனாவல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ₹50,000 நிவாரணம் - அரசாணை வெளியீடு.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459