DSE - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

24/12/2021

DSE - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

நடப்புக் கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459