சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அரசு பள்ளி ஆசிரியருக்கு CEO மெமோ ! - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/12/2021

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அரசு பள்ளி ஆசிரியருக்கு CEO மெமோ !

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய சேலம் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு மெமோ கொடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நீதிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அலெச்சாண்டர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459