பத்திரிக்கைச் செய்தி
பொது ( பல்வகை ) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண் . 154 பொது ( பல்வகை ) த் துறை
நாள் : 03.09.2020 - ன்படி ,
இராமநாதபுரம் மாவட்டம் , கிழக்கரை , வட்டம் , திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20.12.2021 அன்று திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் " உள்ளூர் விடுமுறை " ஆகவும் , அதனை ஈடு செய்யும் பொருட்டு 08.01-2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது .
மேலும் இராபநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
அனைத்து அரசு அலுவலகங்களும் 08.01.2022 அன்று வழக்கம்போல் இயங்கும் . இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , 20.12.2021 திங்கள்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம் , சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது .
17/12/2021 ஆட்சியர் , இராமநாதபுரம் .
18/12/2021
New
20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டத்திற்கு- முழு விவரங்கள்
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment