உதவிபெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணியில் அனுப்ப உத்தரவு - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Latest

09/11/2021

உதவிபெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணியில் அனுப்ப உத்தரவு - CEO Proceedings

 தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி  வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் டKG முதல் 5-ஆம் வகுப்பு வரை 144 மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கீழ்கண்ட பட்டியலில் உள்ள தஞ்சாவூர் நகரம், ஊரகப்பகுதியில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணியாற்றிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459