ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

22/11/2021

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம்


தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459