கனமழை காரணமாக (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

28/11/2021

கனமழை காரணமாக (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 


கனமழை காரணமாக நாளை (29.11.2021)  பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்  விவரம் :

Update :

1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 

2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 

4. திருவாரூர் ( பள்ளி மட்டும்) 

5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )

7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )

8. நாகை ( பள்ளி மட்டும்) 

9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )


10. கடலூர் ( பள்ளி மட்டும்) 


11. தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி)


12. மயிலாடுதுறை (பள்ளி மட்டும் )


13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 


14. கன்னியாக்குமரி (பள்ளி, கல்லூரி


15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)


17. அரியலூர் (பள்ளி மட்டும் )


18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)


19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)


20. சேலம் (பள்ளி மட்டும் )


21. வேலுர் (பள்ளி மட்டும் )


22. திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)


23. தேனி (பள்ளி, கல்லூரி)


24.தென்காசி (பள்ளி, கல்லூரி)


25' தருமபுரி (பள்ளி மட்டும்)


26.திருப்பத்தூர் (பள்ளி, கல்லூரி)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459