கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

20/11/2021

கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 கனமழை பாதிப்பின் காரணமாக  ( 20.11.2021) 10 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

Update :

1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி ) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )

7. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி )

9. திருவள்ளூர்  ( பள்ளி மட்டும்) 

10. திருவண்ணாமலை   ( பள்ளி மட்டும் )


குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459