மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி - ஆசிரியர் மலர்

Latest

14/10/2021

மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி

 

நவம்பர் 1 முதல் ஊரடங்கு தளர்வு குறித்து மேலும் சில அனுமதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

* வார இறுதி நாட்களில் ( வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி.


*  மழலையர்,  நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி. நவம்பர் 1 முதல் செயல்படும் என தகவல்.


* ஞாயிறு அன்று கடற்கரைக்கு செல்ல அனுமதி.


* அனைத்து கடைகள்,  உணவங்களும் 11 மணி வர செயல்பட அனுமதி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459