அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்! - ஆசிரியர் மலர்

Latest

09/09/2021

அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

 புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459