ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா ? சட்டசபையில் முதல்வர் விளக்கம். - ஆசிரியர் மலர்

Latest

09/09/2021

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா ? சட்டசபையில் முதல்வர் விளக்கம்.

 ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்பட மாட்டாது. அப்பள்ளிகள் நலத்துறையின் கீழ் தனித்தே செயல்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு. 


CM Press News 08.09.2021 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459